நிறத்தாள்கள் Colour Papers
நூல் Thread
ஒட்டும்பசை Sticking
உறிஞ்சிகள் Straws
செய்யும் முறை :
நிறத்தாள்களை நேரடியாக வெட்டி, மடித்து இரு கரைகளையும் சேர்த்து ஒட்டிக்கொள்ளவும். பின்பு அவைகளைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மாணவர் தமது இரசனைக்குத் தகுந்தவாறு பல நிறக் கடதாசிகளையும் கலந்து எடுத்த தமது பெயர் மட்டையைப் பார்த்து ஒவ்வொரு எழுத்தாக எழுதிக் கோர்த்து அணிவர். தமது பெயர்களில் உள்ள எழுத்துக்களைத் தமிழிலே எழுதியும் காட்டலாம். தமது எழுத்துக்கள் ஒவ்வொன்றும் என்ன நிறத்தில் இருக்கின்றன எனக் கூற வைக்கலாம்.