1. அணில் புழுவிடம் என்ன கேட்டது?
..........................................................................
2. புழு எதைத் தின்றுகொண்டிருந்தது?
....................................................................
3. புழுவைப் பார்த்து உரையாடிய பூச்சி எது?
......................................................................
4. தேனீ விரும்பி உண்ணும் உணவு எது?
.........................................................................
5. புழு என்னவாக மாறியது?
..............................................................................................