1. வினாக்களுக்கு விடை எழுதுவோம்.
1. நண்பர் இருவரும் வழிதவறி எங்கே சென்றனர்?
......................................................................................
......................................................................................
2. வினோத் சொன்னதைக் கேட்டதும் சுதன் ஏன் பயந்தான்?
......................................................................................
......................................................................................
3. சுதனைப் பற்றிக் கவலைப்படாத வினோத் என்ன செய்தான்?
......................................................................................
......................................................................................
4. சுதன் ஏன் இறந்தவன் போல நடித்தான்?
......................................................................................
5. வினோத் வெட்கித் தலை குனிந்தது ஏன்?
......................................................................................