1. வினாக்களுக்கு விடைகளை அறிந்து எழுதுவோம்.
1) பருவ காலங்கள் எவை?
...........................................................................................
2) பருவ காலங்கள் என்ன அடிப்படையில் வகுக்கப்படும்?
...........................................................................................
3) வசந்த காலம் எம் மாதத்தில் தொடங்குகிறது?
...........................................................................................
4) உறைபனியில் விளையாடப்படும் விளையாட்டு எது?
...........................................................................................
5) இலையுதிர் காலத்திற்கு அப்பெயர் வரக் காரணம் என்னவாக இருக்கலாம்?
...........................................................................................