(1) காவலன் எதனை நியாயமா என்று கேட்டான்?
.........................................................................................................................
(2) காவலன் எத்தனை முறை துறைமுகத்திற்குச் சென்றான்?
.........................................................................................................................
(3) மந்திரி எத்தனை முறை துறைமுகத்திற்குச் சென்றார்?
.........................................................................................................................
(4) கப்பல் எங்கிருந்து வந்து, எங்கு செல்லத் துறைமுகத்தில் நின்றது?
.........................................................................................................................
(5) கப்பல் ஏன் கடற்கரையில் நின்றது?
.........................................................................................................................
(6) காவலன் அரசரை முதலில் சந்தித்தபோது அவருடன் வேறு யார் யார் இருந்தார்கள்?
.........................................................................................................................
(7) இந்தக் கதையிலிருந்து நாம் என்ன அறிவுரையைக் கற்றுக் கொள்கிறோம்?
.........................................................................................................................
(8) காவலன் அரசரை முதலில் எந்த வேளையில் சந்தித்தான்?
.........................................................................................................................
(9) சூரியனைப் பற்றி இக்கதையிலே என்ன கூறப்பட்டுள்ளது?
................................................................................................................................................
(10) இக்கதையில் உமக்குப் பிடித்த தமிழ் வசனம் அல்லது வசனங்கள் எவை?
.......................................................................................................................