பாடம் 19 : பயிற்சி 1

1. வினாக்கட்கு விடை எழுதுக.

(1) காவலன் எதனை நியாயமா என்று கேட்டான்?

.........................................................................................................................

(2) காவலன் எத்தனை முறை துறைமுகத்திற்குச் சென்றான்?

.........................................................................................................................

(3) மந்திரி எத்தனை முறை துறைமுகத்திற்குச் சென்றார்?

.........................................................................................................................

(4) கப்பல் எங்கிருந்து வந்து, எங்கு செல்லத் துறைமுகத்தில் நின்றது?

.........................................................................................................................

(5) கப்பல் ஏன் கடற்கரையில் நின்றது?

.........................................................................................................................

(6) காவலன் அரசரை முதலில் சந்தித்தபோது அவருடன் வேறு யார் யார் இருந்தார்கள்?

.........................................................................................................................

(7) இந்தக் கதையிலிருந்து நாம் என்ன அறிவுரையைக் கற்றுக் கொள்கிறோம்?

.........................................................................................................................

(8) காவலன் அரசரை முதலில் எந்த வேளையில் சந்தித்தான்?

.........................................................................................................................

(9) சூரியனைப் பற்றி இக்கதையிலே என்ன கூறப்பட்டுள்ளது?

................................................................................................................................................

(10) இக்கதையில் உமக்குப் பிடித்த தமிழ் வசனம் அல்லது வசனங்கள் எவை?

.......................................................................................................................