3. வாக்க்கியங்க்களைச் சேர்த்து எழுதுவோம்.
எடுத்துக்காட்டு :
நரி ஆடியது. ......................................................................................
1) கொடி அசைந்து பறந்தது கொடி ஆடிப் பறந்தது.
............................................................................................
2) மரங்கள் அசைந்தன. மரங்கள் ஆடின.
............................................................................................
3) குமரன் கடைக்குச் சென்றான். குமரன் சீனி வாங்கினான்.
............................................................................................
4) கீதா நூலகத்துக்குச் சென்றாள். கீதா புத்தகம் படித்தாள்.
............................................................................................
5) மாமா வீட்டுக்கு வந்தார். மாமா என்னை வாழ்த்தினார்.
............................................................................................
6) காந்தி பாடினாள். சியாமளா பாடினாள்.
............................................................................................
7) கீரை நல்ல உணவு. பழங்கள் நல்ல உணவு.
............................................................................................