பாடம் 14 : பயிற்சி 3

3. வாக்க்கியங்க்களைச் சேர்த்து எழுதுவோம்.

எடுத்துக்காட்டு :

நரி ஆடியது. ......................................................................................

1) கொடி அசைந்து பறந்தது கொடி ஆடிப் பறந்தது.

............................................................................................

2) மரங்கள் அசைந்தன. மரங்கள் ஆடின.

............................................................................................

3) குமரன் கடைக்குச் சென்றான். குமரன் சீனி வாங்கினான்.

............................................................................................

4) கீதா நூலகத்துக்குச் சென்றாள். கீதா புத்தகம் படித்தாள்.

............................................................................................

5) மாமா வீட்டுக்கு வந்தார். மாமா என்னை வாழ்த்தினார்.

............................................................................................

6) காந்தி பாடினாள். சியாமளா பாடினாள்.

............................................................................................

7) கீரை நல்ல உணவு. பழங்கள் நல்ல உணவு.

............................................................................................