5. வசனத்துக்கு வினா எழுதுவோம்.
எது யாரோடு யாருடையது ஏன் எவ்வளவு
1) அம்மாவோடு தம்பி சென்றான்.
.......................................................................
2) இரண்டு நிமிட நேரம் ஓடினேன்.
...................................................................
3) சிவப்பு நிறத் தொப்பி அண்ணாவுடையது.
.......................................................................
4) சுதாவுக்கு சுகமில்லாதபடியால் அவள் விளையாட வரவில்லை.
.......................................................................
5) வேடர்களிடம் இருந்து பூனை தப்பியது.
.......................................................................