(1) சாப்பிடும்போது செல்லப் பிராணிகளை மடியில் வைத்திருக்கலாம். | [....] |
(2) செல்லப் பிராணிகளால் நமக்குத் தீங்குகள் ஏற்படா. | [....] |
(3)வெள்ளெலியைச் சிலர் செல்லப் பிராணியாக வளர்ப்பர். | [....] |
(4) நாம் செல்லப் பிராணிகளுடன் நித்திரை செய்யலாம். | [....] |
(5) செல்லப் பிராணிகளுக்கு உரிய காலத்தில் நோய்த் தடுப்பூசிகளை ஏற்றவேண்டும். | [....] |