பாடம் 2: பயிற்சி 2

2. பின்வ்வரும் கூற்றுக்க்கள் சரியாயின் 'சரி' எனவும் பிழையாயின் 'பிழை' எனவும் அடைப்புக்குள் எழுதுவோம்.

(1) சாப்பிடும்போது செல்லப் பிராணிகளை மடியில் வைத்திருக்கலாம். [....]
(2) செல்லப் பிராணிகளால் நமக்குத் தீங்குகள் ஏற்படா. [....]
(3)வெள்ளெலியைச் சிலர் செல்லப் பிராணியாக வளர்ப்பர். [....]
(4) நாம் செல்லப் பிராணிகளுடன் நித்திரை செய்யலாம். [....]
(5) செல்லப் பிராணிகளுக்கு உரிய காலத்தில் நோய்த் தடுப்பூசிகளை ஏற்றவேண்டும். [....]