(சீதையை, | சூழ்ச்சியால், | பரதன், | இலங்காபுரி, | வனவாசம் , | வென்று) |
அயோத்தி மன்னன் தசரதனுக்கு இராமன், இலக்குவன், _________________,சத்ருக்ணன் என நான்கு புதல்வர் பிறந்தனர். மந்தரையின் ________________ இராமன் தனது மனைவி சீதையும், தம்பி இலக்குவனுடனும் பின்தொடர காட்டுக்குச் சென்று ______________செய்தான். _______________வேந்தன் இராவணன் தனித்திருந்த ________________ கவர்ந்து விமானத்தில் கொண்டு சென்று அசோகவனத்தில் சிறை வைத்தான். வானரப்படையின் உதவியுடன் இராவணனைப் போரில் _____________ இராமன் சீதையைச் சிறை மீட்டான்.