மனம் , | மழை, | வலை, | பட்டம், | குரல், | தோசை, | அரை, | புளி, | கரை, | வாள் |
(1) வீட்டில் காணப்படுவது அறை ஒன்றில் பாதி ________________________
(2) காட்டில் வாழும் மிருகம் புலி புளிப்பைத் தருவது ________________________
(3) ஆடையில் படிவது கறை ஆற்றின் ஓரம் ________________________
(4) பூவில் வருவது மணம் உள்ளம் என்பதன் ஒத்த சொல் ________________________
(5) நாய்க்கு இருப்பது வால் மரத்தை அறுப்பது ________________________
(6) எலிகள் வாழும் இடம் வளை மீன்பிடிக்க உதவுவது ________________________
(7) திருவள்ளுவர் இயற்றியது குறள் நாம் பேசும்போது ஏற்படுவது ________________________
(8) உயரமாகத் தெரிவது மலை மேகத்திலிருந்து பொழிவது ________________________
(9) கோவிலில் ஐயர் செய்வது பூசை. வீட்டினில் அம்மா செய்வது ________________________
(10) காகிதத்தில் தம்பி வரைந்தது வட்டம். காற்றினில் அண்ணா விடுவது ________________________