பாடம் 12 :வீட்டுவேலை

1. ஒளவையார் பற்ற்றி ஐந்து வாக்க்கியங்க்கள் எழுதுக.

(1). _____________________________________________________

(2). _____________________________________________________

(3). _____________________________________________________

(4). _____________________________________________________

(5). _____________________________________________________


2. ஒத்த்த கருத்துச் சொற்க்களை எழுதுக.

அன்னை -.............................................................. பிதா -..............................................................
சுற்றம் -.............................................................. மக்கள் -..............................................................
கருமம் -.............................................................. வார்த்தை -..............................................................
ஊக்கம் -.............................................................. ஓதுதல் -..............................................................
நூல் -.............................................................. தெய்வம் -..............................................................

3. இச் செய்யுளை மனனம் செய்த்திடுக.


மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்

தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு.


மாசு - குற்றம், பிழை அற - இல்லாமல்
கற்றோனும் - படித்தவனும் சிறப்பு - பெருமை
சீர் - சிறப்பைக் குறித்து மன்னன் - அரசன்
தூக்கின் - ஆராய்ந்து பார்த்தால்