“ஏன் அம்மா, நான் இல்லையா உதவி செய்ய? உங்கள் இரண்டு கைகளுடன் எனது இரண்டு கைகளும் சேர்ந்தால் நாலு கைகள் ஆகிவிடும். பொழுது படுவதற்கு முன் நாம் எல்லா வேலைகளையும் முடித்துவிடலாம்” என்றாள் கண்மணி. அதனைக் கேட்ட தாய் மிகவும் மகிழ்ந்து மகளை வாரி அணைத்து முத்தமிட்டாள்.
_______________________________________________________
_______________________________________________________
_______________________________________________________
_______________________________________________________
_______________________________________________________
_______________________________________________________