பாடம் 10 : பயிற்சி 1

1. கேள்விகள் :

(1) குளத்தில் இருந்த மீன்களைக் கொக்கு என்ன செய்து வந்தது?

.................................................................................................................................

(2) கொக்கு ஏன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டிருந்தது?

.................................................................................................................................

(3) மீன்களிடம் கொக்கு என்ன சொல்லியது?

............................................................................................................................................

(4) மீன்கள் கொக்கிடம் கேட்ட உதவி என்ன?

............................................................................................................................................

(5) கொக்கு மீன்களைக் குளத்தில் இருந்து என்ன எண்ணத்துடன் கொண்டு போனது?

............................................................................................................................................

(6) கொக்கு தான் கொண்டு சென்ற மீன்களை என்ன செய்தது?

.................................................................................................................................

(7) கொக்குடன் செல்லும் பொழுது நண்டு வழியில் என்ன கண்டது?

.................................................................................................................................

(8) நண்டு கொக்கைப் பார்த்துக் கூறியது என்ன?

.................................................................................................................................

(9) கொக்கு திரும்பக் குளத்திற்கு நண்டைக் கொண்டு போனது ஏன்?

.................................................................................................................................

(10) குளக்கரைக்கு திரும்பி வந்த நண்டு என்ன செய்தது?

.................................................................................................................................