(1) குளத்தில் இருந்த மீன்களைக் கொக்கு என்ன செய்து வந்தது?
.................................................................................................................................
(2) கொக்கு ஏன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டிருந்தது?
.................................................................................................................................
(3) மீன்களிடம் கொக்கு என்ன சொல்லியது?
............................................................................................................................................
(4) மீன்கள் கொக்கிடம் கேட்ட உதவி என்ன?
............................................................................................................................................
(5) கொக்கு மீன்களைக் குளத்தில் இருந்து என்ன எண்ணத்துடன் கொண்டு போனது?
............................................................................................................................................
(6) கொக்கு தான் கொண்டு சென்ற மீன்களை என்ன செய்தது?
.................................................................................................................................
(7) கொக்குடன் செல்லும் பொழுது நண்டு வழியில் என்ன கண்டது?
.................................................................................................................................
(8) நண்டு கொக்கைப் பார்த்துக் கூறியது என்ன?
.................................................................................................................................
(9) கொக்கு திரும்பக் குளத்திற்கு நண்டைக் கொண்டு போனது ஏன்?
.................................................................................................................................
(10) குளக்கரைக்கு திரும்பி வந்த நண்டு என்ன செய்தது?
.................................................................................................................................