.......................................................................................
2). என்ன அவிழ்ந்து விழுகிறது?
........................................................................................
3). அவ்வேட்டி எப்படிப்பட்டது?
........................................................................................
4). அவ்வேட்டியை இன்று எத்தனை முழ வேட்டி என்பர்?
..........................................................................................
5). உபாத்தியாயர் என்ன கையேந்தி வருகிறார்?
........................................................................................
6). எப்படிப்பட்ட உபாத்தியாயர் என்று கூறப்படுகிறது?
........................................................................................
7). சண்டாள உபாத்தியாயர் ஏன் வருகிறார்?
.......................................................................................
8).சீலன் உபாத்தியாயரை எந்த நேரத்தில் காண்கிறான்?
.........................................................................................
9)அவனுக்கு அப்படிப்பட்ட கனா ஏன் ஏற்பட்டது?
............................................................................................
10)உபாத்தியாயர் என்ன பாடமாக்கச் சொன்னார்?
...........................................................................................