பாடம் 2: பயிற்சி 2

II. (1). புடைத்தெழுதல் என்பது கருதும் மூன்று கருத்துக்களை இப்பாடலில் கருதலாம்.

1. நிலைமாறி எழுதல்

2. ஆர்ப்பரித்து எழுதல்

3. எழுந்திருத்தல்

1). மேலேயுள்ள மூன்று கருத்துக்களில் இப்பாடலுக்கு மிகப் பொருத்தமானது எது? ஏன்? ...................................................................................................

2). சண்டாளன் என்பவன் யார்?

......................................................................................................

3). பிள்ளைக்கு ஏன் அவர் சண்டாளனாகத் தோன்றுகிறார்?

.......................................................................................................

4). ஆசிரியர் மாணவனுக்கு அடித்தாரா? ஏன்?

.............................................................................................................

5). இப்பாடலில் சீலனுக்கு ஏற்பட்ட உணர்வுகள் எவை?

..............................................................................................................