.................................................................................................................................
2). பொய்மை எப்போது வாய்மையாகக் கருதப்படும் என வள்ளுவர் கூறுகிறார்?
.................................................................................................................................
3). திருக்குறள் ஏன் உலகப் பொதுமறை எனப்படுகின்றது?
.................................................................................................................................
4). சான்றோர்க்கு அகத்தின் இருளை நீக்க உதவுவது எது?
.................................................................................................................................
5). பொய் கூறுபவரைச் சுடுவது எது?
.................................................................................................................................
6). திருக்குறள் கூறும் மூன்று பிரிவுகள் யாவை?
.................................................................................................................................
7). வேறு எப்பெயர்களால் திருக்குறள் குறிப்பிடப் படுகின்றது?
.................................................................................................................................
8). திருக்குறள் எவ்வளவு பழமை வாய்ந்தது?
.................................................................................................................................
9). திருக்குறளுக்கு உரை எழுதிய இருவரைக் குறிப்பிடுக.
.................................................................................................................................
10). இடைக்காடனார் திருக்குறளை எவ்வாறு புகழ்ந்துள்ளார்?
.................................................................................................................................