.................................................................................................................................
2). சங்கமருவிய காலத்திலே தோன்றிய மூன்று நீதிநூல்களைக் குறிப்பிடுக.
.................................................................................................................................
3). அறக்கருத்துக்களை வலியுறுத்தும் காப்பியங்கள் இரண்டினை எழுதுக
.................................................................................................................................
4). சங்கமருவிய காலத்தை வேறு எப்பெயரால் அழைப்பர்?
.................................................................................................................................
5). எக்காலத்தில் கம்பராமாயணம் தோன்றியது?
.................................................................................................................................
6). சிலப்பதிகாரம் வெளிப்படுத்தும் அடிப்படை அறக்கருத்துக்கள் மூன்றும் எவை?
.................................................................................................................................
7). தமிழ் மொழியிலே அதிகளவு நீதிக்கருத்துக்களைப் பாடிய புலவர் யார்?
.................................................................................................................................
8). ஒளவையாரால் பாடப்பட்ட நூல்கள் யாவை?
.................................................................................................................................
9). கம்பராமாயணம் கூறும் கருத்துக்கள் யாவை?
.................................................................................................................................
10). பக்தி இலக்கியங்களைப் பாடிய இருவரின் பெயர்களைத் தருக?
.................................................................................................................................