1. பாடலை வாசித்து வினாக்க்களுக்கு விடை எழுதுவோம்.
1) கவிஞர் கூறும் சிறந்த நண்பர்கள் யார்?
.............................................................................................
2) நல்ல நூல்களின் பயன்கள் என்ன?
.............................................................................................
3) நல்ல நூல்களைப் படித்திட எமக்கு உதவும் இடம் யாது?
.............................................................................................
4) இப்பாடலை எழுதிய கவிஞரின் பெயர் என்ன?
.............................................................................................
5) கல்வியிற் சிறந்திட என்ன செய்ய வேண்டும்?
.............................................................................................