பாடம் 16 : பயிற்சி 2

2. பின்வ்வரும் வாக்க்கியங்க்களை இறந்த்த கால வாக்க்கியங்க்களாக எழுதுவோம்.

உ-ம் : கண்ணன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.

கண்ணன் விளையாடிக் கொண்டிருந்தான்.

1) மாலா படித்துக் கொண்டிருக்கிறாள்.

.............................................................................................

2) இராஜா கோயிலுக்குச் செல்கின்றான்.

.............................................................................................

3) பாமா பாடுகின்றாள்.

.............................................................................................

4) மாமா விருந்துக்கு வருகின்றார்.

.............................................................................................

5) ஆசிரியர் பாடம் கற்பிக்கின்றார்.

.............................................................................................