2. பின்வ்வரும் வாக்க்கியங்க்களை இறந்த்த கால வாக்க்கியங்க்களாக எழுதுவோம்.
உ-ம் : கண்ணன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.
கண்ணன் விளையாடிக் கொண்டிருந்தான்.
1) மாலா படித்துக் கொண்டிருக்கிறாள்.
.............................................................................................
2) இராஜா கோயிலுக்குச் செல்கின்றான்.
.............................................................................................
3) பாமா பாடுகின்றாள்.
.............................................................................................
4) மாமா விருந்துக்கு வருகின்றார்.
.............................................................................................
5) ஆசிரியர் பாடம் கற்பிக்கின்றார்.
.............................................................................................