4. அடிக்கோடிட்ட சொற்களைப் பன்மைச் சொற்களாக்கி வாக்க்கியத்i;தை மீணீணீண்டு;டும் எழுதுங்க்கள்.
உ-ம் : பாலனும் சுதாவும் கடைக்குச் சென்று புத்தகம் வாங்கினர். பாலனும் சுதாவும் கடைக்குச் சென்று புத்தகங்கள் வாங்கினர்.
1. வினுஜா அழகிய ஓவியம் வரைந்தாள்.......................................................................................
2. குமாருக்குப் பரிசாக பேனா கிடைத்தது.
......................................................................................
3. குதிரை வேகமாக ஓடும்.
......................................................................................
4. அப்பா புறா வளர்த்தார்.
......................................................................................
5. நான் மரம் வளர்ப்பேன்.
......................................................................................
6. யானை மரத்தை முறித்தது.
......................................................................................
7. மாணவன் பாடம் படித்தான்
......................................................................................