பாடம் 16 : பயிற்சி 4

4. அடிக்கோடிட்ட சொற்களைப் பன்மைச் சொற்களாக்கி வாக்க்கியத்i;தை மீணீணீண்டு;டும் எழுதுங்க்கள்.

உ-ம் : பாலனும் சுதாவும் கடைக்குச் சென்று புத்தகம் வாங்கினர். பாலனும் சுதாவும் கடைக்குச் சென்று புத்தகங்கள் வாங்கினர்.

1. வினுஜா அழகிய ஓவியம் வரைந்தாள்.

......................................................................................

2. குமாருக்குப் பரிசாக பேனா கிடைத்தது.

......................................................................................

3. குதிரை வேகமாக ஓடும்.

......................................................................................

4. அப்பா புறா வளர்த்தார்.

......................................................................................

5. நான் மரம் வளர்ப்பேன்.

......................................................................................

6. யானை மரத்தை முறித்தது.

......................................................................................

7. மாணவன் பாடம் படித்தான்

......................................................................................