4. பின்வரும் வசனங்களில் புதிதாக ஒரு சொல்லைச் சேரத்த்து எழுதுவோம்.
எ + கா : அ. சூரியன் உதிககும்
ஆ. சூரியன் கிழககில் உதிககும்
2. அ. தாமரை மலரும்.
ஆ. ....................................................................................
3. அ. சுமதி வந்தாள்.
ஆ. ....................................................................................
4. அ. மழை பெய்யும்.
ஆ. ....................................................................................
5. அ. விமானம் பறக்கிறது.
ஆ. ....................................................................................
6. அ. ஆசிரியர் படிப்பிக்கின்றார்.
ஆ. ....................................................................................
7. அ. குடையைத் தாருங்கள்.
ஆ. ....................................................................................
8. அ. தம்பி வாசிக்கிறான்.
ஆ. ....................................................................................
9. அ. நான் கடிதம் எழுதுகிறேன்.
ஆ. ....................................................................................
10. அ. எடுக்க வேண்டாம்.
ஆ. ....................................................................................
11. அ. என்ன வேண்டும்?
ஆ. ....................................................................................