பாடம் 4 : வீட்டு வேலை

1. நீர் முதல் முதலாக நூல் நிலையம் ஒன்ற்றிற்ககுச் செல்லும்போது பாதையைத் தவறவிட்டடுவிட்டீர். அப்போது ஒரு பொலிஸ் அதிகாரியைச் சந்த்திப்ப்பதாகவும், அவரிடம் அங்கே செல்வ்வதற்கு உரிய சரியான வழியைக் கேட்ப்பதாகவும் கற்ப்பனை செய்து ஓர் உரையாடலை எழுதி வரவேண்டும்.


2. கீழ்க்க்காணும் பந்த்தியை ஆங்க்கிலத்த்திற்கு மொழிபெயர்த்த்திடுக. மிருதங்கப் பாட வகுப்பிலிருந்த முரளி திடீரென எழுந்து நின்றான். அதனைக் கண்ட ஆசிரியர் “முரளி, உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். முரளி தனது ஆட்காட்டி விரலைக் காட்டியபடி ஆசிரியரைப் பார்த்து “ஒரு மிருதங்க வித்துவான் மிருதங்கம் வாசிக்கும்போது இந்த விரலைப் பாவிப்பதில்லை, அது ஏன் சார்?” என்று கேட்டான். “நீ கூறுவது தவறு. மிருதங்கம் வாசிப்பதற்கு ஆட்காட்டி விரல்தான் முக்கியமானது” என்றார் ஆசிரியர். “இல்லை சார், இது என்னுடைய விரல்” என்றான் குறும்புக்கார முரளி.