1. கீழே தரப்ப்பட்டு;டுள்ள்ள கூற்று;றுக்க்களை வாசித்து அவை சரியாயின் (ஆம்) எனவும் பிழையாயின் (இல்லை) எனவும் கூட்டில் எழுதுவோம்.
(1) வண்ணத்துப்பூச்சி பூவை நாடிச் செல்லும். | [.....] |
(2) தொட்டால் குளவி கொட்டாது. | [.....] |
(3) தேன்கூட்டின் அறைகள் முக்கோண வடிவமானவை. | [.....] |
(4) பூஞ்செடிகள் வளர்ப்பது தேனீக்களுக்கு நன்மை தரும். | [.....] |
(5) தேன் கசப்பாக இருக்கும். | [.....] |