(1) சிறுதுளி பெரு வெள்ளம்.
(2) ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
(3) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
(4) மின்னுவதெல்லாம் பொன் அல்ல.
(5) அகத்தின் அழகு முகத்திலே தெரியும்.
(6) பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
(7) யானைக்கும் அடி சறுக்கும்.