பாடம் 20 : பயிற்சி 4

4. பின்வரும் நான்கு சொற்களில் ஒரு சொல் ஒத்த்த கருத்து அல்லாதது. அதனை எழுதுக.

(1). வந்தனம், வணக்கம், நமஸ்காரம், பணிவு. ___________________

(2). மண்டபம், ஆலயம், கோயில், தேவஸ்தானம். ___________________

(3). சமயம், மதம், போதனை, மார்க்கம். ___________________

(4). புத்தகம், நூல், சுவடி, அச்சகம். ___________________

(5). புத்திரன், மைந்தன், தமையன், தனயன். ___________________

(6). சோகம், துக்கம், கவலை, மயக்கம். ___________________

(7). கடைசி, இறுதி, முடிவு, ஆரம்பம். ___________________