(1). குரங்கு வசித்த மரத்தின் பெயர் என்ன?
...........................................................................................................................
(2). குரங்கு ஏன் நீண்டகாலமாக அந்த மரத்தில் வசித்தது?
...........................................................................................................................
(3). முதலையைக் குரங்கு எப்படி உபசரித்தது?
...........................................................................................................................
(4). ஈரலை எங்கு வைத்துவிட்டு வந்ததாக குரங்கு முதலையிடம் கூறியது?
...........................................................................................................................
(5). இக்கதையில் இருந்து நாம் என்ன அறிவுரையைப் பெற்றுக்கொள்கிறோம்?
...........................................................................................................................