பாடம் 15 : பயிற்சி 1

1. வினாக்களுக்கு விடை எழுதுக.

(1). குரங்கு வசித்த மரத்தின் பெயர் என்ன?

...........................................................................................................................

(2). குரங்கு ஏன் நீண்டகாலமாக அந்த மரத்தில் வசித்தது?

...........................................................................................................................

(3). முதலையைக் குரங்கு எப்படி உபசரித்தது?

...........................................................................................................................

(4). ஈரலை எங்கு வைத்துவிட்டு வந்ததாக குரங்கு முதலையிடம் கூறியது?

...........................................................................................................................

(5). இக்கதையில் இருந்து நாம் என்ன அறிவுரையைப் பெற்றுக்கொள்கிறோம்?

...........................................................................................................................