பாடம் 15 : பயிற்சி 4

4. பிரித்து எழுதுக

(1). ஆற்றங்கரை = …………………+……………………
(2). நாவற்பழங்கள் = …………………+……………………
(3). அம்மரத்தில் = …………………+……………………
(4). வந்திருந்தது = …………………+……………………
(5). நீருக்கடியில் = …………………+……………………
(6). வராமலிருப்பதையிட்டு = …………………+……………………
(7). முகவாட்டம் = …………………+……………………
(8). மரப்பொந்து = …………………+……………………
(9). கோபமாயுள்ளான் = …………………+……………………
(10). மனங்கலங்கி = …………………+……………………