(1) சிலப்பதிகாரம் யாரால் பாடப்பட்டது?….................................…….……….....
(2) இது குடிமக்கள் காப்பியம் எனப்படுவது ஏன்? …..................................……
(3) கோவலனின் தந்தையின் பெயர் என்ன?…................................…………….
(4) கண்ணகி கோவலனை மணந்த இடம் எது?…................................………...
(5) மாதவியைக் கோவலன் பிரிந்த விழா எது?…................................…………
(6) பாண்டிய மன்னின் தலைநகரம் எது?…..................................…………….....
(7) பாண்டிய ராணியின் பெயர் யாது?…...................................…………............
(8) கண்ணகியின் சிலம்பிலிருந்த பரல்கள் எதனால் ஆனவை?…........................
(9) மதுரை தீப்பட்டபின் கண்ணகி எங்கு சென்றாள்?…........................................
(10) சிலப்பதிகாரம் கூறும் மூன்று முக்கிய அறங்கள் எவை?…............................ …................................……………............................................................................