பாடம் 5 : பயிற்சி 4

IV. பல சொற்களுக்கு ஒரு சொல்லில் பதில் தருக.

(1). ஒருவர் படும் துன்பத்தைக் கண்டோர் அல்லது கேட்டோர் தாமும் அவர் படும் துன்பத்திற்காகக் கவலைப்படுதல். உதாரணம் : அனுதாபம்

(2). பொருள்களை வாங்கி, விற்கும் தொழில் செய்பவர்.............................................

(3). ஒரு கலையைக் கற்று முடித்தவர் முதன்முதலாக பலர் முன்னிலையில் தான் கற்ற கலையைச் செய்து காட்டுதல்.......................................................................

(4). நான்கு வருடங்களுக்கு ஒருமுறை உலகத்திலுள்ள நாடுகளுக்கிடையில் நடக்கும் விளையாட்டுப் போட்டி............................................................................................

(5). சூரியனைச் சுற்றி வலம்வரும் கிரகங்களின் மறுபெயர்...........................................