(1).பல நாட்களுக்குப் பின் மழை எப்படிப் பெய்தது?
...........................................................................................................................
(2).எது தன் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறது?
...........................................................................................................................
(3).எந்தத் தேசத்தில் அக்குடை செய்யப்பட்டது?
...........................................................................................................................
(4).எதைக்கண்டு என்னை அழகி வாங்கினாள்?
...........................................................................................................................
(5).ஏன் என்னை உலர வைப்பாள்?
...........................................................................................................................
(6).என் எலும்புகள் இரண்டு ஏன் முறிந்தன?
...........................................................................................................................
(7).எதற்காக என்னை மூலையில் எறிந்தாள்?
...........................................................................................................................
(8).எசமானி செய்தது சரியா? பிழையா? ஏன்?
...........................................................................................................................
(9).ஓர் எலி என்னை என்ன செய்தது?
...........................................................................................................................
(10).குடை ஏன் அழுகிறது?
...........................................................................................................................