(1) வீர எலிக்கு ஏன் பதக்கம் அளிக்கப்பட்டது?
...........................................................................................................................
(2) ஒற்றன் எலி கொண்டுவந்த செய்தி யாது?
...........................................................................................................................
(3) பூனைக்கு மணி கட்டுவதால் எலிகள் எப்படித் தப்பிக்கொள்ளும்?
...........................................................................................................................
(4) கிழ எலி கூறியது என்ன?
...........................................................................................................................
(5) யோகி எலி பூனைக்கு என்ன கூறியது?
...........................................................................................................................
(6) ஆளுநர் எலி என்ன கட்டளை பிறப்பித்தது?
...........................................................................................................................
(7) யோகி எலி பூனையை அடுத்த ஊருக்குப் போகும்படி ஏன் கூறியது?
...........................................................................................................................
(8) பூனைக்கு மணி கட்டமுடியாது என்று கிழ எலி ஏன் சொன்னது?
...........................................................................................................................