1. பாலும் 2. புல்லும் 3. கசக்கிக் 4. சறுக்கும் 5. பூனைக்கு 6. ஐம்பதில் 7 . வல்லவன் 8. கேட்டோடு 9. பொன்னல்ல 10. சிலையில்
(1) ஆனைக்கு ஒரு காலம் ............................ ஒரு காலம்.
(2) ஆனைக்கும் அடி ............................
(3) மின்னுவதெல்லாம் ..................................
(4) பழகப் பழகப் .......................... புளிக்கும்.
(5) ஐந்தில் வளையாதது .......................... வளையுமா?
(6) இளமையிற் கல்வி ............................... எழுத்து.
(7) ஊரோடின் ஒத்தோடு ஒருவர் ஓடின் ............................
(8) வல்லவனுக்குப் .............................. ஆயுதம்.
(9) புத்திமான் .............................
(10) கந்தையானாலும் ............................ கட்டு.