1. குட்டிகள் 2. குஞ்சு 3. பிள்ளை 4. வடலிகள் 5. கன்றுக்கு
(1) எலிக் .............................. கீச்சிட்டன.
(2) யானை தன் .................................... பால் கொடுத்தது.
(3) பூனை ஈன்ற ஐந்து ..................................... வெவ்வேறு நிறமுடையனவாகக் காணப்பட்டன.
(4) தாய் தன் ..................................க்குத் தீங்கு செய்யமாட்டாள்.
(5) பனையின் கீழ் பல ...................................... வளர்ந்தன.