பாடம் 2 : பயிற்சி 1

I. பின்வரும் கேள்விகளுக்கு விடை தருக:

1). ஐம்பூதங்கள் எவை ?

.................................................................................................................................

2). நால்வகை இயற்கை தொகுதிகள் எவை?

.................................................................................................................................

3). இயற்கைச் சமநிலையில் தங்கிவாழும் உயிர்வாழ்வன எவை?

.................................................................................................................................

4). இயற்கைச் சமநிலை மாறுபடுவதற்கு முக்கியமான மாற்றம் யாது?

.................................................................................................................................

5). நச்சுவாயுக்கள் எங்கிருந்து வளியில் சேருகின்றன?

.................................................................................................................................

6). பெரும் காடுகள் ஏன் அழிக்கப்படுகின்றன?

.................................................................................................................................

7). நீர் வளங்கள் எவ்வாறு நச்சூட்டப்படுகின்றன?

.................................................................................................................................

8).பண்டைக் காலத்தில் கடற்கலங்கள் எவ்வாறு கடலில் செலுத்தப்பட்டன?

.................................................................................................................................