பாடம் 2: பயிற்சி 2

II. கீழே தரப்பட்ட விடைகளுக்கு ஏற்ற கேள்விகளை எழுதுக

1). கேள்வி 1:

.................................................................................................................................

விடை: நச்சு வளிகள் மேல்சென்று மழைமுகில்களுடன் சேர்வதால் அமிலமழை பெய்கின்றது.

2). கேள்வி 2:

.................................................................................................................................

விடை: காடுகளை அழித்தால் மழை குறையும், பல உயிரினங்களும் அழியும்.

3). கேள்வி 3:

.................................................................................................................................

விடை: நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு மரத்தையாவது நடுதல் வேண்டும்,

4). கேள்வி 4:

.................................................................................................................................

விடை: காய்ந்த இலைகள் உக்குவதால் மண்ணிற்கு பசளையாகும்.

5). கேள்வி 5:

.................................................................................................................................

விடை: காடுகள் பல உயிரிகளுக்கு வாழிடம் கொடுக்கின்றன.