பாடம் 1 : பயிற்சி 3

III. பண்டு தொட்டு தமதுவாழ்வில் கற்றுக்கொண்ட பயனுள்ள அனுபவங்களைச் சுருக்கமாக உணர்த்தும் வகையில் மக்களால் ஆக்கப்பட்ட சொற்றொடர் பழமொழி எனப்படும்.

பின்வரும் பழமொழிகளை உமது சொற்களிற் சுருக்கமாக விளக்கவும்.

1). தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

.................................................................................................................................

2). வளரும் பயிரை முளையில் தெரியும்.

.................................................................................................................................

3). முயற்சி திருவினை ஆகும்.

.................................................................................................................................

4). வெள்ளம் வருமுன்னே அணைபோடல் வேண்டும்.

.................................................................................................................................

5). ஆழம் அறியாமல் காலை விடாதே!

.................................................................................................................................