1). சிறுகதை வடிவத்தை முன்னெடுத்தவர்கள் யார்?
.................................................................................................................................
2). தமிழ்ச் சிறுகதை உலகின் தந்தை என யார் அழைக்கப்படுகின்றார்
.................................................................................................................................
3). புதுமைப்பித்தன் அவர்களை யாருடன் ஒப்பிடுகிறார்கள்?
.................................................................................................................................
4). தமிழர் மரபில் இருந்த தொன்மையான கதைகள் யாவை?
.................................................................................................................................
5).முதலில் அச்சில் வெளிவந்த வீரமாமுனிவரின் நூல் எது?
.................................................................................................................................
6). மணிக்கொடி இதழில் எழுதிய இருவரின் பெயர்களைக் குறிப்பிடுக.
.................................................................................................................................
7). சிறுகதைகளுக்கு புது மலர்ச்சியைக் கொடுத்தவர்கள் யார்?
.................................................................................................................................
8). பாரதியார் சிறுகதைக்குச் செய்த பணி யாது?
.................................................................................................................................
9). சிறுகதைக்கான இரு உத்திகள் எவை?
.................................................................................................................................
10). சிறுகதைக்கு வேண்டிய மூன்று அம்சங்களைக் குறிப்பிடுக.
.................................................................................................................................