1. பின்வரும் வினாக்களுக்கு;கு விடைகளைக் கூறுங்கள்.
அ. சிங்கம் ஏன் குகைக்குள் ஒளிந்திருந்தது?
...........................................................................................
...........................................................................................
ஆ. இந்தச் சிங்கம் புத்திசாலியானதா? ஏன்?
...........................................................................................
...........................................................................................
இ. இந்த நரி புத்திசாலியானதா? ஏன்?
...........................................................................................
...........................................................................................
ஈ. நரி என்ன செய்திருந்தால் சிங்கத்திடம் அகப்பட்டிருக்கும்?
...........................................................................................
...........................................................................................
உ. இந்தக் கதைக்கு வேறென்ன தலைப்பு வைக்கலாம்?
...........................................................................................
...........................................................................................