பாடம் 20 : பயிற்சி 4

4. பின்வரும் வாக்கியங்களில் வரும் வினைச் சொற்களின் கீழ்க் கோடிடுவோம்.

அ. வானத்தில் பறவைகள் பறக்கின்றன.

ஆ. அம்மா என்னைக் கூப்பிட்டார்.

இ. கீதா இரமணியைப் பார்த்துச் சிரித்தாள்.

ஈ. மயில் அழகாக ஆடியது.

உ. குதிரை வேகமாக ஓடுகிறது.