4. பழமொழிகளின் பகுதிகளை இணைப்போம்.
முற்பகுதி பிற்பகுதி
இளங்கன்று கூடிவாழ்
மின்னுவதெல்லாம் பெருவெள்ளம்
ஊருடன் ஆபத்தில் அறி
சிறுதுளி பயமறியாது
அன்பான நண்பனை பொன்னல்ல