பாடம் 3 : பயிற்சி 1

1. விடை எழுதுக.

(1). குருவும் சீடர்களும் எங்கே இருந்து உரையாடினார்கள்?

______________________________________________________

(2). மூட்டையில் இருந்த உப்பை எப்படி ஆறு விழுங்கியது?

______________________________________________________

(3). பேதை கூறிய அறிவுரை என்ன?

______________________________________________________

(4). முதலாவதாகச் சென்று ஆற்றைப் பரிசோதித்தவர் யார்?

______________________________________________________

(5). இரண்டாவதாகச் சென்றபோது ஏன் “உஸ்” என்று சத்தம் கேட்கவில்லை.?

______________________________________________________