(1). குருவும் சீடர்களும் எங்கே இருந்து உரையாடினார்கள்?
______________________________________________________
(2). மூட்டையில் இருந்த உப்பை எப்படி ஆறு விழுங்கியது?
______________________________________________________
(3). பேதை கூறிய அறிவுரை என்ன?
______________________________________________________
(4). முதலாவதாகச் சென்று ஆற்றைப் பரிசோதித்தவர் யார்?
______________________________________________________
(5). இரண்டாவதாகச் சென்றபோது ஏன் “உஸ்” என்று சத்தம் கேட்கவில்லை.?
______________________________________________________