நகைச்சுவை எமது மனங்களை மகிழ்வாக வைத்திருக்க உதவுகின்றது. மனம் மகிழ்ச்சியாக இருந்தால் எமது முகங்களும் அழகாக இருக்கும். சிரிப்பு ஒரு சிறந்த நோய் தீர்க்கும் மருந்து என்று கூறுவார்கள். சிரித்து வாழ்பவர்கள் பல காலம் இந்த உலகில் நலமாக வாழ்வார்கள் என்றும் கூறுவார்கள். நாம் மற்றவரைச் சிரிக்க வைக்கும்போது எவருடைய மனதும் வருந்தாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.
(1). தமிழ்ப் பாடசாலைக்குப் பிந்தி வருகிறீர்கள். அதற்கான காரணத்தை ஆசிரியரிடம் எப்படிக் கூறுவீர்?
_____________________________________________________________________________________
_____________________________________________________________________________________
(2). வழியில் நிற்கும் நண்பன் அல்லது தோழியிடம் அவர் அங்கு நிற்பதற்கான காரணத்தைக் கேட்கிறீர்கள். எப்படிக் கேட்பீர்?
_____________________________________________________________________________________
_____________________________________________________________________________________
(3). உமக்கு விருப்பமான உணவைச் செய்து தரும்படி உங்கள் அம்மாவிடம் எப்படிக் கேட்பீர்?
_____________________________________________________________________________________
_____________________________________________________________________________________