உயிர்கள் வாழ்வதற்கு ___________ தேவை. நீர் தங்கி நிற்கும் இடங்கள் நீர் நிலைகள் எனப்படும். ஏரி, குளம், குட்டை போன்ற _________________ நீர் தங்கி நிற்கும். ஆற்றில் எப்போதும் நீர் ஓடிக் கொண்டே இருக்கும். ஆற்றை நதி என்றும் அழைப்பார்கள். இவைகளில் ________ ஆழமானதாகவும், சில ஆழமற்றதாகவும் இருக்கும். கடல் மிகவும் ஆழமானது. கடலைச் சமுத்திரம் என்றும் அழைப்பார்கள். நீரைத் _____________ என்றும் அழைப்பார்கள்.