பாடம் 8 : பயிற்சி 1

1. வினாக்களுக்கு விடை எழுதுவோம்.

(1) காட்டில் வாழ்ந்த மிருகங்கள் எவை?

_____________________________________________________

(2) சிங்கம் என்ன செய்ய எண்ணியது?

_____________________________________________________

(3) சிங்கம் யாரிடம் சென்று ஆலோசனை கேட்டது.

_____________________________________________________

(4) எருமைகள் ஏன் பிரிந்தன?

_____________________________________________________

(5) இக்கதை எமக்கு என்ன பாடம் புகட்டுகின்றது?

_____________________________________________________