முன்னொரு காலத்தில் பரஞ்சோதி என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு
ஐந்து ஆண் __________________________ இருந்தனர். அவர்கள் எந்த நாளும்
ஒருவருக்கொருவர் சண்டை பிடித்துக்கொண்டு__________________________ இல்லாமல்
வாழ்ந்து வந்தனர். இதனைக் கண்ட தந்தை வெகுவாக மனம் வருந்தினார்.
ஒருநாள் தனது ________________________ பிள்ளைகளையும் அழைத்து ஒவ்வொரு
தடியை அவர்களிடம் கொடுத்து அதனை முறிக்கும்படி கூறினார். பின்னர்
வேறு ஐந்து __________________________ ஒன்றாகக் கட்டி அவர்களிடம் கொடுத்து
முறிக்கச் சொன்னார். அவர்களால் அதனை __________________________
முடியவேயில்லை. உடனே தந்தையார் பிள்ளைகளே! இந்த தடிக்கட்டைப்போல்
நீங்கள் ஐவரும் __________________________ வாழ்ந்தால் உங்களை யாரும்
வெல்ல முடியாது என்றார். அன்றிலிருந்து அவரது பிள்ளைகள் ஐவரும்
ஒற்றுமையாக வாழ்ந்தனர்.
(1). தவறு, குற்றம், பிழை, அநீதி |
__________________________________ |
(2). நீர், சலம், புனல், ஆவி |
__________________________________ |
(3). நகை, அணிகலன்கள், ஆபரணம், பகை |
__________________________________ |
(4). அறிவு, மதி, சந்திரன், புத்தி |
__________________________________ |
(5). மங்கை, பொம்மை, மாது, பாவை |
__________________________________ |