பாடம் 8 : வீட்டுவேலை

1. பொருத்த்தமான சொற்க்களைக் கொண்டு இடைவெளிகளை நிரப்புக.

(ஒற்றுமை, ஒற்றுமையாக, பிள்ளைகள், தடிகளை, முறிக்க, ஐந்து)

முன்னொரு காலத்தில் பரஞ்சோதி என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஐந்து ஆண் __________________________ இருந்தனர். அவர்கள் எந்த நாளும் ஒருவருக்கொருவர் சண்டை பிடித்துக்கொண்டு__________________________ இல்லாமல் வாழ்ந்து வந்தனர். இதனைக் கண்ட தந்தை வெகுவாக மனம் வருந்தினார். ஒருநாள் தனது ________________________ பிள்ளைகளையும் அழைத்து ஒவ்வொரு தடியை அவர்களிடம் கொடுத்து அதனை முறிக்கும்படி கூறினார். பின்னர் வேறு ஐந்து __________________________ ஒன்றாகக் கட்டி அவர்களிடம் கொடுத்து முறிக்கச் சொன்னார். அவர்களால் அதனை __________________________ முடியவேயில்லை. உடனே தந்தையார் பிள்ளைகளே! இந்த தடிக்கட்டைப்போல் நீங்கள் ஐவரும் __________________________ வாழ்ந்தால் உங்களை யாரும் வெல்ல முடியாது என்றார். அன்றிலிருந்து அவரது பிள்ளைகள் ஐவரும் ஒற்றுமையாக வாழ்ந்தனர்.

2. பொருள் விளங்க்க வசனம் அமைக்குக.

பின்வரும் சொற்களுள் ஒன்று வேறுபட்டுள்ளது. அதனை எழுதுக.

(1). தவறு, குற்றம், பிழை, அநீதி __________________________________
(2). நீர், சலம், புனல், ஆவி __________________________________
(3). நகை, அணிகலன்கள், ஆபரணம், பகை __________________________________
(4). அறிவு, மதி, சந்திரன், புத்தி __________________________________
(5). மங்கை, பொம்மை, மாது, பாவை __________________________________