(1) அந்த மனிதனின் படகு ஏன் கவிழ்ந்தது?
_______________________________________________________
(2) அவன் கரையொதுங்கிய தீவு எப்படியானது?
_______________________________________________________
(3) அந்த மனிதன் எவ்வாறு தீ மூட்டினான்?
_______________________________________________________
(4) அவன் தீவிலிருந்து எவ்வாறு காப்பாற்றப்பட்டான்?
_______________________________________________________
(5) இக்கதையின் முடிவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? _______________________________________________________