பாடம் 16 : பயிற்சி 3

3. மரபுச் சொற்க்கள்

I. வசிப்பிடங்கள் மனிதருக்கு வீடு போல.

வலை , வளை, பொந்து, கூடு, புற்று

(1) பறவை .................................................
(2) எலி .................................................
(3) பாம்பு .................................................
(4) சிலந்தி .................................................
(4) கிளி .................................................

II. சரியான சொல்லைக் கொண்டு இடைவெளிகளை நிரப்புவோம்.

(1) காய்ந்த இலை __________________ எனப்படும்.

(2) பனையின் இலை __________________ எனப்படும்.

(3) கரும்பின் இலையை __________________ எனக் கூறுவர்.

(4) முயலின் இளையது __________________ எனப்படும்.

(5) பசுவின் இளையது __________________ எனப்படும்.