(1) நரேன் அக்கம் பக்கம் யாரும் இருக்கிறார்களா எனத் தேடிப் பார்த்தான்.
(2) எனது தந்தை இரவுபகல் பாராது கடினமாக உழைப்பார்.
(3) சுனாமியால் பலர் வீடுவாசல்களை இழந்தனர்.
(4) எங்கள் வீட்டிற்கு அயல் அண்டையில் உள்ள எல்லோரும் வந்தார்கள்.
(5). குப்பைக் கூளங்களைக் கொண்டு பறவைகள் கூடு கட்டும்.