.................................................................................................................................................
2). உமது தலைமை ஆசிரியரின் பெயர் என்ன?
.................................................................................................................................................
3). உமது நெருங்கிய நண்பன் அல்லது தோழி யார்?
................................................................................................................................................
4). நீர் உமது தமிழ்ப்பாடசாலையில் என்னென்ன பாடங்கள் படிக்கின்றீர்?
..................................................................................................................................................
5). ஆத்திசூடியில் முதலிரண்டு வரிகளையும் எழுதுக.
.................................................................................................................................................
.................................................................................................................................................
6). உமக்குத் தெரிந்த இரண்டு திருக்குறள்களை எழுதுக.
.................................................................................................................................................
.................................................................................................................................................
7). உமக்குக் கற்பிக்கப்படும் பாடங்கள் எவை?
.................................................................................................................................................
8). தமிழ் மொழியைக் கற்பதன் பயன்களில் ஒன்று எழுதுக?
.................................................................................................................................................
9). உமது பாடசாலையில் நடைபெறும் இரண்டு விழாக்களின் பெயர்களை எழுதுக
.................................................................................................................................................
10). தமிழ் கற்பதனால் நீர் ஏன் பெருமை அடைகிறீர் என எழுதவும்.
.................................................................................................................................................