(காந்தியை, பாரதியார், நூல்கள், வணக்கம், ஒளவையார்)
1). தொழுதல், அஞ்சலி செய்தல், பணிதல் என்பனவற்றைக் குறிக்கும் ஒரு சொல்
2). சிறந்த குணங்களை உடைய மகாத்மா ..................................................... எல்லோரும் புகழ்வார்கள்.
3).அறிஞர்களின் வீட்டில் பல ......................................................... இருக்கும்.
4). “நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” இது ......................................................... எழுதிய பாடல்.
5). வாழ்க தமிழ்மொழி என்ற பாடலைப் பாடியவர் யார்? .......................................................