பாடம் 4 : பயிற்சி 2

II. இடைவெளிகளைத் தரப்பட்ட சரியான சொற்களைக்கொண்டு நிரப்புக:

(காந்தியை, பாரதியார், நூல்கள், வணக்கம், ஒளவையார்)


1). தொழுதல், அஞ்சலி செய்தல், பணிதல் என்பனவற்றைக் குறிக்கும் ஒரு சொல்

2). சிறந்த குணங்களை உடைய மகாத்மா ..................................................... எல்லோரும் புகழ்வார்கள்.

3).அறிஞர்களின் வீட்டில் பல ......................................................... இருக்கும்.

4). “நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” இது ......................................................... எழுதிய பாடல்.

5). வாழ்க தமிழ்மொழி என்ற பாடலைப் பாடியவர் யார்? .......................................................